“வந்ததால் வந்தாரா! வராதிருந்தால் வந்திருக்க மாட்டாரா!” என்பதை போல் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் அதிமுக அவை தலைவரும் இரட்டை இலை தொடர்பான வழக்கில் முக்கிய நபருமான...
அரசியல்
சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் இடம் பெறாத ஒரு நடைமுறை எதிர்வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் நடைப்பெற போகிறது. அது தான் விவசாயத்திற்கேன்ற போடப்படும்...
ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும் தடுப்பூசி போடுவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோயின் தாக்கம் தற்போது...
ஒரு வழக்கில் தமிழ்மொழி வளர்ச்சிக்கென தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என உயர்நீதி மன்றமே கண்டித்தது நினைவிருக்கலாம். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்...
தமிழ்நாட்டில் முதலீடு செய்து, செயல்படும் புதுத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம், அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் சங்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்...
கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும் அடுத்த மாதம் இறுதியில் இருந்து கொரோனா 3-வது அலை பரவும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகிறார்கள். நாடு முழுவதும் கடந்த...
மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திமுக பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ம் தேதி தொடங்கி...
மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவதாக சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேகதாது அணை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த...
மக்கள் மன்றத்தை கலைத்து, இனிவரும் காலங்களில் ரஜினி ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும். என்னை வாழ...