எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம் ஆனால் எல்லா நேரமும் நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றோமா என்றால் அதற்கு விடை அவரவர்கள் தான் சொல்ல வேண்டும்....
அரசியல்
1952- ஆம் ஆண்டு முதல் பொது தேர்தலில் வெற்றிக்கு பிறகு காங்கிரஸ் கட்சி தலைமையில் அமைந்த ஆட்சியில் மூதறிஞர் ராஜாஜி முதல்வராக இருந்த பொழுது கூட்டணி கட்சிகளுக்கு...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முதற்கட்ட சுற்றுப்பயணம் கோவை மேட்டுப்பாளையத்தில் தொடங்கி பேராவூரணியில் நிறைவுப் பெற்றிருக்கிறது. 16 நாட்களில் 37 தொகுதிகளை அவரது சுற்றுப்பயணம் நடந்து முடிந்து...
காமராஜரை பற்றி திமுகவினர் ஏதோ சொல்லும் போது அய்யா கலைஞர் நாட்டுக்கு எழுதிவைத்த கோபாலபுரம் வீடு என்னானது என கேட்டாலே உபிக்கள் வாய் திறக்காது இந்த பின்னணியில்...
வன்னியர்களே வாழகற்றுக் கொள்ளுங்கள்! இனி வருங்காலம் உங்களுக்கான மாற்றம் தரும். அதுவே ஏற்றம் தரும் காலமாகட்டும். நாடு விடுதலை பெற்றும் எழுபத்தைந்து ஆண்டு காலம் சுதந்திர இந்தியாவில்...
அப்போலோ மருத்துவமனையில் இருந்தபடியே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகள் குறித்து தலைமைச் செயலாளருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி உள்ளார். மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது...
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று மத்திய அரசு நேற்று வேண்டுகோள் விடுத்து இருந்தது....
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதி மறுக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவையில் ஆளும்கட்சி உறுப்பினர்களை மட்டுமே பேச அனுமதிக்கப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவரான என்னையே பேச...
தைலாபுரமா? பணையூரா? என்ற கேள்விக்கு ஒரே பதில் தான் பனையூரே தைலாபுரமாக மாறி விட்டது என்பது தான் இதற்கு பதில். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும் பாமக...
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வரும் 18ஆம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இக்கூட்டம்...