தமிழ்நாடு அரசு அழிவின் விளிம்பில் உள்ள சிங்கவால் குரங்கு, சென்னை முள்ளெலி, வரிக் கழுதைப்புலி மற்றும் கூம்பு-தலை மஹ்சீர் மீன் ஆகிய உயிரினங்களைப் பாதுகாப்பதற்காக 1.00 கோடி...
அரசியல்
கரூரில் விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம்...
இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் 16 மாநிலங்கள் வருவாய் உபரி ஈட்டியிருப்பதாக இந்தியத் தலைமைக் கணக்காயர் அலுவலகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு காலத்தில் பின்தங்கிய மாநிலமாகப்...
அதிமுகவில் பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்த பொழுதும் அவர் முதல்வராக இருந்த பொழுதும் போயஸ்கார்டனில் இருந்து கொண்டு சுமார் 35 ஆண்டுகள் அதிகாரம் படைத்தவராக இருந்துக் கொண்டு ஆட்சியையும்...
நேபாள் நாட்டில் கடந்த ஒரு வாரமாக கடுமையான போராட்டங்களை மாணவர் சமுதாயமும், இளைஞர்களும் இணைந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். போராட்டத்தின் எதிரொலியாக அந்நாட்டின் பிரதமர், மற்றும் ஜனாதிபதி...
அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான கே.எஸ்.செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள், விலக்கி வைக்கப்பட்டவர்கள், அனைவரும் ஒன்று சேரவேண்டும் என்று...
வாகனங்களுக்கான அபராத நிலுவைத் தொகையை செலுத்தினால்தான், இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியும் என்ற புதிய நடைமுறையை சென்னை மாநகரக் காவல்துறை கொண்டு வந்துள்ளது. சென்னையில் வாகனங்களின் பெருக்கம் அதிகரித்து...
தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து தோல்வியடைய எடப்பாடி பழனிசாமியே காரணம்; செங்கோட்டையன் முயற்சிக்கு நான் ஆதரவாக இருப்பேன். அதிமுக உடைந்து கிடப்பதாக உதயநிதி கூறியது சரிதான் என்றும் எடப்பாடி...
வன்னியர் அறக்கட்டளைகளில் அறங்காவலர்களை நியமிக்கும் பொறுப்பு வன்னியர் பொதுசொத்து நலவாரியமே நியமனம் செய்யவேண்டும். அரசு நியமனம் செய்யக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்ற...
சென்னைக்கு அருகில் உள்ள மகாபலிபுரத்தில் பக்கத்தில் உள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.ஜெகத்ரட்சனுக்கு சொந்தமான கால்டன் சமுத்திரா ஓட்டலில் ராமதாஸ் இரண்டாவது மனைவி சுசிலா ஆகியோர் 50ஆவது...