பள்ளி வளாகங்கள் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் பிளஸ்-2 பொதுத்தேர்வை...
Agni Malarkal
குறிஞ்சி மலை போல் கொள்கையில் உயர்ந்து நின்றார்குன்றிமணி போல நழுவாது கொள்கையில் எழுந்து நின்றார். தமிழனை தாழ்த்துவது இந்த தரணிக்கு தெரிந்த கலை அது போல் இந்த...
மதுரை சித்திரை திருவிழா நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. விழா நிகழ்ச்சிகளை காண அனுமதி இல்லை என்றாலும், பக்தர்கள் சுவாமி-அம்மனை வழக்கம் போல் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை...
சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் எதிரில் மாநில தேர்தல் ஆணையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்....
இந்தியாவில் நிலவும் சூழ்நிலைகள், எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் உலக வங்கிகுழு தலைவரிடம் எடுத்துக் கூறினார். மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன், உலக...
ஒவ்வொருவரின் வாழ்விலும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மகிழ்ச்சியையும் நிறைக்க பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி கூறி உள்ளார். :உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் இன்று தமிழ் புத்தாண்டு தினம்...
தமிழகத்தில் உள்ள கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் 10 பேருக்கு மேல் அனுமதி இல்லை என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும்...
சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படம் இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம்...
பொடியன்குளம் கிராமத்தில் அப்பா, அம்மா, அக்காவுடன் வாழ்ந்து வருகிறார் தனுஷ். இவர்கள் ஊரில் பஸ் நிறுத்தம் கிடையாது. இங்கு இருக்கும் மக்கள் வேறு ஊருக்கு செல்ல வேண்டும்...
சுக்ரீவனை ஆபத்திலிருந்து காத்த இத்தல சிவபெருமானை வழிபட்டால், நமக்கும் இன்னல்கள், அச்சுறுத்தல்களில் இருந்து விடுபட உதவுவார் என்பது நம்பிக்கையாக உள்ளது. இழந்த செல்வத்தை மீட்க வழிபட வேண்டிய...