“யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே என்ற பழமொழிக்கு ஏற்க சசிகலா விடுதலை என்ற செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அவரது விடுதலை என்பது முழு ஆயுட்காலமும் முடிவுற்றப் பிறகுதான் அவர் விடுதலை சாத்தியமாகும் என்பது தற்பொழுது உறுதியாகியுள்ளது. சிறைத்துறை அதிகாரத்தில் இருந்த ரூபா ஐ.பி.எஸ் அவர்கள் தற்பொழுது உள்துறை அதிகாரியாக பொறுப்பேற்றதிலிருந்து சசிகலா விடுதலை என்பது முன்கூட்டி நடைபெறுவதற்கு வழியில்லை.
More Stories
அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க ரூ.1 கோடி செலவில் முன்னோடித் திட்டம்:
தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
கரூர் சம்பவம் போல் இனி எங்கும் நிகழக்கூடாது:
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி
வருவாய் பற்றாக்குறையில் இரண்டாமிடம்:
உத்தரப்பிரதேசத்தை விட 26 இடங்கள் பின்தங்கிய தமிழ்நாடு,
நிர்வாகம் தெரியாத திமுக அரசு!-
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம்