பராமரிப்பு பணிக்காக வரும் 15ஆம் தேதி முதல் 31 நாட்களக்கு பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் விஞ்ச் சேவை மற்றும் படிப்பாதை வழியே மலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிக்காக வரும் 15ஆம் தேதி முதல் 31 நாட்களக்கு பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் விஞ்ச் சேவை மற்றும் படிப்பாதை வழியே மலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
More Stories
திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது
சபரிமலையில் 4 நாட்களில் 2.26 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!!