முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் 409 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான திட்டங்கள் தமிழகத்தில் அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலக வங்கியுடன் இணைந்து பல்வேறு திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைக்கவுள்ளன. நீண்ட கால அடிப்படையில் சிந்தித்து நவீன நகரமாக தமிழகத்தை மாற்றும் முயற்சியில் புதிதாக 409 மில்லியன் டாலர் திட்டங்கள் கிடைக்கவுள்ளது. அதுவும் மேற்குவங்க மாநிலத்திற்கு கிடைக்கவிருந்த திட்டங்கள் சில தமிழகம் பக்கம் திரும்பியிருக்கின்றன.
More Stories
அதிமுக – பாஜக கூட்டணி முறிக்கவும் தயார்..!
செங்கோட்டையன் சமாதானம் நடக்காது
வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் இணைய முடியாது…!
எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார்…!
நேபாள் துணை பிரதமரை ஆற்றில் தூக்கி வீசிய மக்கள்..!
வாய்ஸ் ஆப் சசிகலா
செங்கோட்டையன் பேட்டி
மனம் திறந்தார் – மர்மம் திறக்கவில்லை…!