சென்னை: நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களை கைவிடக் கூடாது என்பதற்காக பயிற்சியளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு பயிற்சிதரும் நிலையில் நீட்தேர்வுக்கு எதிராக சட்டபோராட்டமும் நடத்திவருகிறோம். அரசின் நிதிச்சுமை சரியானதும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
More Stories
அதிமுக – பாஜக கூட்டணி முறிக்கவும் தயார்..!
செங்கோட்டையன் சமாதானம் நடக்காது
வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் இணைய முடியாது…!
எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார்…!
நேபாள் துணை பிரதமரை ஆற்றில் தூக்கி வீசிய மக்கள்..!
வாய்ஸ் ஆப் சசிகலா
செங்கோட்டையன் பேட்டி
மனம் திறந்தார் – மர்மம் திறக்கவில்லை…!