பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்சென்னை தலைமைச்செயலகத்தில் வழங்கினார்.
தமிழ்நாடு காகித ஆலையின் மார்க்கெட்டிங் பிரிவில் மாரியப்பனுக்கு துணைமேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மாரியப்பன் தங்கவேலுக்கு குரூப் 1 பிரிவில் தமிழக அரசு பணி வழங்கி உள்ளது.
More Stories
யு.பி.ஐ. பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சமாக உயர்வு:
இன்று நாட்டின் 79வது சுதந்திர தினம்
தமிழ் இசையின் :”பிதா மகன்”
ஆபிரகாம் பண்டிதர்