வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 14 அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் முன்னிலை வகித்தார். மண்டல குழு தலைவர் பெருங்குடி ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். கண்காணிப்பு அதிகாரி சுப்புலட்சுமி (ஐ.ஏ.எஸ்) அவர்கள் மேற்பார்வையிட்டார். மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் நிகழ்ச்சியில் அதிகாரிகள் பங்கேற்றார்கள்.
More Stories
அதிமுக – பாஜக கூட்டணி முறிக்கவும் தயார்..!
செங்கோட்டையன் சமாதானம் நடக்காது
வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் இணைய முடியாது…!
எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார்…!
நேபாள் துணை பிரதமரை ஆற்றில் தூக்கி வீசிய மக்கள்..!
வாய்ஸ் ஆப் சசிகலா
செங்கோட்டையன் பேட்டி
மனம் திறந்தார் – மர்மம் திறக்கவில்லை…!