புதுடெல்லி: தமிழகத்தில் மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி இழப்பீடு பாக்கி ரூ.10 ஆயிரம் கோடி உள்ளதாக தி.மு.க. எம்.பி. வில்சன் தெரிவித்தார். இதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்ற மேல்சபையில் பதிலளித்து கூறியதாவது:- தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீடு பாக்கி ரூ.1200 கோடி மட்டும் தான். ரூ.10 ஆயிரம் கோடி அல்ல என்றார்.
More Stories
“அதிகாரம் எனக்கு – பதவி உனக்கு”
தலைவர் ஸ்டாலின் – பொதுச்செயலாளர் துரைமுருகன்
நெருப்பு வைப்பது யார்..?
வன்னியர்கள் கேள்வி–..?
குழப்பத்திற்கு தீர்வு என்ன?
மௌனம் காக்கும் எடப்பாடி
குரலை உயர்த்தும் தொண்டர்கள்…
மூச்சு இருக்கும் வரை… அன்புமணி செயல் தலைவர் தான்: ராமதாஸ் உறுதி