தமிழ்நாட்டில் சமீபத்தில் பெய்துள்ள மழை காரணமாக வெள்ளப் பாதிப்புகளில் இருந்து சேதமடைந்த விளை நிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் நிவாரண தொகை அறிவித்ததோடு பழுதடைந்த சாலைகளை சீர்செய்வதற்கும் மொத்தம் 300 கோடி ரூபாய் உடனடி நிவாரணம் வழங்குவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இன்று காலை வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு அறிக்கை தயாரித்த அமைச்சரவை குழுக்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிற-கு தோராயமாக மதிப்பீடு செய்து இந்த ரூபாய் 300 கோடி முதலமைச்சர் நிவாரணப் பணிக்காக விடுவித்துள்ளார்.

More Stories
உத்திரப்பிரதேசத்தைப் பார்த்தாவது திருந்த வேண்டும்!
கி. வெங்கட்ராமன் பொதுச் செயலாளர் தமிழ்த்தேசியப் பேரியக்கம்
அறுவடை செய்யப்பட்ட நெல்லில் 40% கூட கொள்முதல் செய்யப்படவில்லை: உழவர்களை கொல்லாமல் கொல்லும் திமுக அரசு! – பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்
தேர்வை வெல்வோம்..! வாழ்வில் உயர்வோம்..!
மாணவர்களுக்கு வழிகாட்டும் நூல்கள்..!
அமைச்சர் சிவசங்கர்
சத்தம் இல்லாமல் சாதனை…!