10-04-2020, அன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி ஆணைக்கிணங்க பாரதீய ஜனதாக் கட்சியின் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு பிற்படுத்தப்பட்ட பேரவையின் அகில இந்திய பொதுச்செயலாளரும் பாரதீய ஜனதாக் கட்சியின் பிரமுகருமான வீர வன்னியராஜா தலைமையில் உணவு பொட்டலங்கள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பாரதீய ஜனதாக் கட்சியின் நிர்வாகிகளான சகாதேவராவ்,வடக்குத்து ரமேஷ், தங்க சக்தி வேல்,தனவேல், ராஜசேகர், காம்பாக் குளம் ரமேஷ், வேல்முருகன், ஜீவா உள்ளிட்ட பா.ஜ.க.நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
[Best_Wordpress_Gallery id=”6″ gal_title=”உணவு”]
More Stories
யு.பி.ஐ. பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சமாக உயர்வு:
இன்று நாட்டின் 79வது சுதந்திர தினம்
தமிழ் இசையின் :”பிதா மகன்”
ஆபிரகாம் பண்டிதர்