இன்று முதல் ஏப்ரல் 7-ந் தேதி வரையிலான 9 நாட்களில் சு நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும். மற்ற 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையாகும். இன்று மாதத்தின் கடைசி சனிக்கிழமையாகும். ஞாயிற்றுகிழமையாகும். சு9-ந் தேதி ஹோலி பண்டிகை. 3பு-ந் தேதி நிதியாண்டின் இறுதி நாளாகும். ஏப்ரல் பு-ந் தேதி வங்கி கணக்கு முடிக்கும் தினமாகும். சு-ந் தேதி புனித வெள்ளி. 4-ந் தேதி ஞயிற்றுக்கிழமை. இந்த 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையாகும்.
இடையில் உள்ள மார்ச் 30 மற்றும் ஏப்ரல் 3 (சனிக்கிழமை) ஆகிய சு தினங்களில் வங்கிகள் செயல்படும். 9 நாட்களில் சு நாட்கள் மட்டுமே வங்கி பணி நடைபெறுவதால் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
சென்னையை சேர்ந்த வங்கி அதிகாரிகளிடம் இது தொடர்பாக கேட்டபோது, ஹோலி பண்டிகைக்கு விடுமுறை கிடையாது. வட மாநிலங்களில்தான் விடுமுறை. இதேபோல 3பு-ந் தேதியும் நிதியாண்டின் இறுதி நாளன்று விடுமுறை கிடையாது என்றார்.
More Stories
தங்க மார்க்கெட்டில் வரப் போகுது பூகம்பம்! நிபுணர்கள் கொடுத்த வார்னிங்!
‘சென்னை ஒன்’ செயலியில் பஸ்களுக்கு மாதாந்திர பாஸ் பெறும் வசதி விரைவில் அறிமுகம்
புதிய அறிமுகம் செய்யப்பட்ட ஹீரோ டெஸ்டினி 110