சென்னை: பெரியாரின் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அண்ணாசாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலை கீழ் வைக்கப்பட்டுள்ள படத்துக்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, டி.ஆர்.பாலும் உள்ளிட்டோரும் பெரியார் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
More Stories
“அதிகாரம் எனக்கு – பதவி உனக்கு”
தலைவர் ஸ்டாலின் – பொதுச்செயலாளர் துரைமுருகன்
நெருப்பு வைப்பது யார்..?
வன்னியர்கள் கேள்வி–..?
குழப்பத்திற்கு தீர்வு என்ன?
மௌனம் காக்கும் எடப்பாடி
குரலை உயர்த்தும் தொண்டர்கள்…
மூச்சு இருக்கும் வரை… அன்புமணி செயல் தலைவர் தான்: ராமதாஸ் உறுதி