வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 14 அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் முன்னிலை வகித்தார். மண்டல குழு தலைவர் பெருங்குடி ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். கண்காணிப்பு அதிகாரி சுப்புலட்சுமி (ஐ.ஏ.எஸ்) அவர்கள் மேற்பார்வையிட்டார். மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் நிகழ்ச்சியில் அதிகாரிகள் பங்கேற்றார்கள்.
More Stories
தமிழ் பேசு தம்பி…!
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்
இளைஞர்களை அணி திரட்டுகிறார்
பண்ருட்டி வேல்முருகன்