புதுடெல்லி: தமிழகத்தில் மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி இழப்பீடு பாக்கி ரூ.10 ஆயிரம் கோடி உள்ளதாக தி.மு.க. எம்.பி. வில்சன் தெரிவித்தார். இதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்ற மேல்சபையில் பதிலளித்து கூறியதாவது:- தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீடு பாக்கி ரூ.1200 கோடி மட்டும் தான். ரூ.10 ஆயிரம் கோடி அல்ல என்றார்.
More Stories
வேளாண் பட்ஜெட் வளர்ச்சிக்கான திட்டங்கள்
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு…!
தமிழ்நாடு நிதி நிலையில் திட்டமும் – நிதி ஒதுக்கீடும்…!
தமிழ் பேசு தம்பி…!