புதுச்சேரியில், 5000 இளைஞர்களுக்கு விரைவில் அரசு வேலை வழங்குவதற்கான ஏற்பாட்டினை புதுவை அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கான அறிவிப்பினை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ளார். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பல இளைஞர்களை வேலையை அப்பொழுது முதல்வராக இருந்த நாராயணசாமி ரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
More Stories
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த்ரமேஷ் பங்கேற்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில் அதிமுக கொடி, பெயரை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு:
மாணவர்களை கைவிடக் கூடாது என்பதற்காக நீட் பயிற்சி