முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், சசிகலா நடராஜனுக்கும் ஏற்பட்ட உறவு பாலம் என்பது எப்படிப்பட்டது? பின்னாளில் உறவு நட்பாக மாறி சகோதரி என்ற அடைமொழி தோன்றி உயிர்தோழி என்ற நெருக்கம் ஏற்பட்டு உடன்பிறவா சகோதரியாக உருவெடுத்து அம்மாவின் பாதுகாவலராக தோன்றி அதிமுகவை கைப்பற்றும் அளவிற்கு அதிகார மையமாக மாறியது எப்படி? என்பது குறித்து தகவல்கள் தெரிந்துக்கொள்ள ஆவலர்களாக உள்ளீர்களா? காத்திருங்கள்!
More Stories
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்
18ஆம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்..!
அரசு வேலைவாய்ப்புகளில் பீஹாரில்
பெண்களுக்கு 35 % இட ஒதுக்கீடு
முதல்வர் நிதிஷ் அறிவிப்பு
திருப்போரூரில் 9ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு