அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஊழல் வழக்கில் சிக்கி சிறைக்கு செல்லும் போது அதை பார்த்து கொண்டிருக்கும் சசிகலா தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்று அதிமுகவை வழிநடத்துவதற்கு தன்னை ஆயாத்தப்படுத்தி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றது. இதற்காக விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்து அணி திரட்டுவதற்கும் தன்னை தயார்படுத்தி வருகிறார். இதற்காக தமிழக அரசின் பாதுகாப்பு வேண்டி காவல்துறைக்கும், முதலமைச்சருக்கும் கோரிக்கை வைத்துள்ளாராம். ஜெயலலிதா சமாதியில் இருந்து தொடங்கும் சுற்றுப்பயணம் விவரம் விரைவில் வெளியிடப்படும் என்கிறார் சசிகலா.
More Stories
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த்ரமேஷ் பங்கேற்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில் அதிமுக கொடி, பெயரை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு:
மாணவர்களை கைவிடக் கூடாது என்பதற்காக நீட் பயிற்சி