தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மூடிக் கிடக்கும் தனியார் மின்உற்பத்தி நிறுவனத்தை பேரம் பேசி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நலிவடைந்த மின்உற்பத்தியை மீண்டும் தொடங்கி 1 யூனிட் ரூ.20 ஒப்பந்தம் போட்டு ஊழல் செய்ய முனைவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார். இதற்கு உரிய நடவடிக்கையை மாநில அரசு மேற்கொள்ளவில்லை என்றால் உண்மை நிலவரத்தை வெளிக்கொண்டு வந்து மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
– டெல்லிகுருஜி
More Stories
ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தியுடன் பாத யாத்திரையில் இணைந்தார் பிரியங்கா காந்தி
ஈரோடு இடைத்தேர்தல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி திட்டம்…!
இடைத்தேர்தல் முடிவு…!
இடியாப்ப சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..!